நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்படும் போகம்பர சிறைச்சாலை

Date:

கண்டி போகம்பர சிறைச்சாலையை ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்கு உள்ளூர் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாகவும் போகம்பர சிறைச்சாலையில் வரலாற்றுப் பெறுமதியைப் பாதிக்காத வகையில் இது மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

போகம்பர சிறைச்சாலை வளாகத்தை புனரமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...