பதில் பொலிஸ் மா அதிபருக்கு சர்வமத பிரார்த்தனை!

Date:

அண்மையில் பதில் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற தேசபந்து தென்னகோன் அவர்களுக்கு, சர்வமத தலைவர்களால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

பொலிஸ் தலைமையகத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் அவருக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

படங்கள்: சம்மில ரோஷான்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...