கோரமின்மையால் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது!

Date:

கோரம் இல்லாத காரணத்தினால் பாராளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ  அறிவித்தார்.

சபை அமர்வை கொண்டுசெல்ல வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 15 உறுப்பினர்கள் சபையில் இருக்க வேண்டும்.

வற் வரி திருத்தச்சட்டமூலம் மீது விவாதம் நடத்தி அதனை நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டிருந்த நிலையில், சபையை கொண்டுசெல்ல உறுப்பினர்களின் எண்ணிகை போதாதென எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் கோரம் ஒலிக்கப்பட்டது.

என்றாலும், சபை அமர்வில் பங்குபற்ற எவரும் வராததால் சபையை நாளை காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...