பலஸ்தீன் சமாதானத்துக்காக இலங்கையில் நாளை மனிதச் சங்கிலி!

Date:

பலஸ்தீனில் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழித்தொழிப்பை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதை வலியுறுத்தி நாளைய தினம் மனிதச் சங்கிலியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் லிபர்ட்டி பிளாஸாவுக்கு முன்னால் பி.ப.1.00 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலஸ்தீன் மீது மனிதாபிமான அக்கறையுள்ளவர்கள் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...