பில் கேட்ஸுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான “COP28” உயர்மட்ட மாநாடு டுபாய் எக்ஸ்போ சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் 54 அரச தலைவர்களும், உலகளாவிய முக்கிய பிரதிநிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், “COP28” உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பில்லியனர் பில் கேட்ஸுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்ப மண்டலத்தில் இலங்கையின் சாத்தியமான தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடப்படதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...