முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்களின் மனைவி காலமானார்

Date:

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்களின் அன்பு மனைவி சித்தி ஆப்தீன் காலமானார். இவர் பிரபல வர்த்தகர் பஸால் ஆப்தீனின் தாயாராவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3.30 மணிக்கு நாரஹேன்பிட்ட, ஸ்ரீ சத்தாராம மாவத்தை, (நாவல வீதி) இல: 175/ 5 என்னும் விலாசத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஜாவத்தை ஜும்ஆ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருக்கு ஜன்னதுல் பிரதௌஸ் கிடைப்பதற்காக பிரார்த்திக்கின்றோம். முன்னால் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்கள் ஜே.ஆர் ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் கபூரியா அரபுக் கல்லூரியை அரசாங்கத்தல் சுவீகரிக்க முற்பட்ட போது அதனை பாதுகாக்க முன்னின்று செயல்பட்டவராவார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...