முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்களின் மனைவி காலமானார்

Date:

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்களின் அன்பு மனைவி சித்தி ஆப்தீன் காலமானார். இவர் பிரபல வர்த்தகர் பஸால் ஆப்தீனின் தாயாராவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3.30 மணிக்கு நாரஹேன்பிட்ட, ஸ்ரீ சத்தாராம மாவத்தை, (நாவல வீதி) இல: 175/ 5 என்னும் விலாசத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஜாவத்தை ஜும்ஆ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருக்கு ஜன்னதுல் பிரதௌஸ் கிடைப்பதற்காக பிரார்த்திக்கின்றோம். முன்னால் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்கள் ஜே.ஆர் ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் கபூரியா அரபுக் கல்லூரியை அரசாங்கத்தல் சுவீகரிக்க முற்பட்ட போது அதனை பாதுகாக்க முன்னின்று செயல்பட்டவராவார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...