சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க கூடும்?

Date:

சமையல் எரிவாயுவின் விலையை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டியிருக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் 18வீத வரி அதிகரிப்புடன் இந்த விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு லிட்ரோ எரிவாயுவின் விலையை உயர்த்துவதில்லை என அண்மையில் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனவரி மாதம் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தயக்கத்துடன் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

1 COMMENT

  1. Previous article
    காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை!
    LEAVE A REPLY

Comments are closed.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...