சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு!

Date:

இலங்கையின் பிரதான எரிவாயு விற்பனையாளரான லிட்ரோ கேஸ்  தனது உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது.

இந்த திருத்தப்பட்ட விலை இன்று முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட எரிவாயு விலைகள் பின்வருமாறு;

* 12.5 கிலோ எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 685

புதிய விலை – ரூ. 4,250

* 5 கிலோ எல்பி எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 276

புதிய விலை – ரூ. 1,707

* 2.3 கிலோ எல்பி எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 127

புதிய விலை – ரூ. 795

Popular

More like this
Related

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...