ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்

Date:

இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு இன்று தீர்மானித்துள்ளது.

ஆதாரங்களின்படி ஜனாதிபதி விக்கிரமசிங்க தேசிய வேட்பாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவில் உதவித் தலைவராக அகிலவிராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...