இன்னும் 500 பேருக்கு ஹஜ் வாய்ப்பு: திணைக்களம் தெரிவிப்பு

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் குழுவுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.

அதற்கமைய இந்த ஆண்டு 3500 வீசாக்கள் கிடைக்கப்பெற்றதுடன் இந்த வீசாக்களை 2024 ஏப்ரல் மாதத்திற்குள் பூரணப்படுத்துமாறு சவூதி அரசு இலங்கை ஹஜ் குழுவை பணித்துள்ளது.

இதனடிப்படையில் இதுவரை 3000 பேர் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்.
இன்னும் 500 பேருக்கான பதிவே எஞ்சியுள்ளதால் 2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்துள்ளவர்கள் உடனடியாக தங்களது பதிவை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தினூடாக (online) மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...