சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கை ஹாபிழ் நஸ்மிர் முதலாமிடம்!

Date:

பாகிஸ்தான், ஜாமிஆ  பின்னூரியாவில்  நேற்று நடைபெற்ற குர்ஆன் போட்டியில் புத்தளம் மதுரங்குளி கனமூலையை சேர்ந்த அஷ்-ஷெய்ஹ், அல்- ஹாபில், நஸ்மிர் நஸுறுதீன் ( Dதீனி) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் தமது நாட்டுக்கும், தமது கிராமத்துக்கும் பெருமையை சேர்த்துள்ளார்.அவருக்கு ‘நியூஸ்நவ்’ சார்பாகவும் வாழ்த்துகின்றோம்

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...