பலா, ஈரப்பலா, கிழங்கு வகைகளின் விலைகளும் உயர்வு !

Date:

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், பலா, ஈரப்பலா, கிழங்கு மற்றும் வற்றாளை போன்ற உணவுப் பொருட்களின் விலையையும் சில வர்த்தகர்கள் அதிகரித்துள்ளனர்.

மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளமையால் நுகர்வோர் இவ்வாறான காய்கறிகளை கொள்வனவு செய்வதில் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், பலா, வாழைப்பூ, வாழைக்காய், மாம்பழம் மற்றும் கீரை வகைகள் என்பன தற்போது அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன

அதன்படி, ஈரப்பலா காய் ஒன்று 180 ரூபாவுக்கும், வாழைக்காய் 280 ரூபாவுக்கும், வாழைப்பூ 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன், பொன்னாங்கண்ணி கீரையும் வல்லாரை கீரையும் 60 ரூபா முதல் 80 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்கப்படுகிறது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...