47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியின் 5 ஆம் நாள் நிகழ்வு!

Date:

47 ஆவது சென்னைப் புத்தகக்காட்சி ஜனவரி 3ம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்புத்தகக்காட்சியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புத்தகக் காட்சியின் 5 ஆவது நாளையொட்டி இன்று (07) மாலை 6 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

‘மகிழ்ச்சி தருவது நேற்றைய நினைவுகளே! நாளைய கனவுகளே’ என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராகப் பங்கேற்கவுள்ளார்.

 

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...