சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு!

Date:

இலங்கையின் பிரதான எரிவாயு விற்பனையாளரான லிட்ரோ கேஸ்  தனது உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது.

இந்த திருத்தப்பட்ட விலை இன்று முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட எரிவாயு விலைகள் பின்வருமாறு;

* 12.5 கிலோ எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 685

புதிய விலை – ரூ. 4,250

* 5 கிலோ எல்பி எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 276

புதிய விலை – ரூ. 1,707

* 2.3 கிலோ எல்பி எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 127

புதிய விலை – ரூ. 795

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...