சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு!

Date:

இலங்கையின் பிரதான எரிவாயு விற்பனையாளரான லிட்ரோ கேஸ்  தனது உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரித்துள்ளது.

இந்த திருத்தப்பட்ட விலை இன்று முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட எரிவாயு விலைகள் பின்வருமாறு;

* 12.5 கிலோ எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 685

புதிய விலை – ரூ. 4,250

* 5 கிலோ எல்பி எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 276

புதிய விலை – ரூ. 1,707

* 2.3 கிலோ எல்பி எரிவாயு:
உயர்த்தப்பட்டது – ரூ. 127

புதிய விலை – ரூ. 795

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...