இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு!

Date:

காதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் முஸ்லிம் திருமண மற்றும் மணநீக்க சட்டத்தின் பிரயோகம் மற்றும் நீதிபதிகளின் கடமைகளும் பொறுப்புக்களும் என்ற தலைப்பில் இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது  முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் A.W.A.சஸாம்,  மேல் நீதிமன்ற நீதிபதி லக்மால் விக்ரமசூரிய,  மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி M.மிஹால், கௌரவ மூதூர் மாவட்ட நீதிபதி தஸ்லீம் பானு , ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கௌரவ காதிகள் சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி நட்வி பஹவூடீன், இலங்கை காதி நீதிபதிகளின் சங்க தலைவர் M.இபாம் எஹியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...