ஏறாவூர் நகர பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் கராத்தே பயிற்சி நெறி ஆரம்பம்

Date:

புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏறாவூர் நகர பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இன்று 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் சிறார்களுக்கான கராத்தே பயிற்சி நெறி வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஒரு வருட கால எல்லையை கொண்ட இப்பாட நெறியில் மாகாண,தேசிய கராத்தே போட்டிகள் மற்றும் சர்வதேச கராத்தே பயிற்சி நெறிக்கு மாணவர்களை பங்குபற்ற செய்வதோடு பயிற்சி நெறி இறுதியில் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக தகவல்களுக்கு
M.I.M.M.மஹ்பூழ்
நிலைய பொறுப்பதிகாரி
பிரதேச கலாசார மத்திய நிலையம், ஏறாவூர்
0776226621

குறிப்பு
சென்செய் நுஸ்ரான்

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...