நிகழ்நிலை சட்டம் – ஐ.நா. அதிருப்தி!

Date:

இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டம் மனித உரிமைகள், தனிமனித கருத்து வெளியிடும் சுதந்திரங்களை மீறுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்யுமாறும் சிவில் சமூக மற்றும் இதர அமைப்புகளின் கரிசனைகளை கவனத்திற் கொள்ளுமாறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...