இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு!

Date:

காதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் முஸ்லிம் திருமண மற்றும் மணநீக்க சட்டத்தின் பிரயோகம் மற்றும் நீதிபதிகளின் கடமைகளும் பொறுப்புக்களும் என்ற தலைப்பில் இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது  முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் A.W.A.சஸாம்,  மேல் நீதிமன்ற நீதிபதி லக்மால் விக்ரமசூரிய,  மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி M.மிஹால், கௌரவ மூதூர் மாவட்ட நீதிபதி தஸ்லீம் பானு , ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கௌரவ காதிகள் சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி நட்வி பஹவூடீன், இலங்கை காதி நீதிபதிகளின் சங்க தலைவர் M.இபாம் எஹியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...