இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு!

Date:

காதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் முஸ்லிம் திருமண மற்றும் மணநீக்க சட்டத்தின் பிரயோகம் மற்றும் நீதிபதிகளின் கடமைகளும் பொறுப்புக்களும் என்ற தலைப்பில் இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது  முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் A.W.A.சஸாம்,  மேல் நீதிமன்ற நீதிபதி லக்மால் விக்ரமசூரிய,  மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி M.மிஹால், கௌரவ மூதூர் மாவட்ட நீதிபதி தஸ்லீம் பானு , ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கௌரவ காதிகள் சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி நட்வி பஹவூடீன், இலங்கை காதி நீதிபதிகளின் சங்க தலைவர் M.இபாம் எஹியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...