புத்தளத்தில் உள்ள சிறுவர்களுக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

Date:

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விழுக்கை, வத்தல்கண்டல் பிரதேசத்தில் உள்ள பல்லின சமூகத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு கடந்த 8 ஆம் திகதி பாடசாலைப் பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

பஹன மீடியா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெயக் அப்துல் முஜீப் சாலிஹ் அவர்களின் அனுசரணையுடன் கொழும்பைச் சேர்ந்த ஃபசல் ஆப்தீன் அவர்களால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை யோஹான் ஜெயராஜ், புத்தளம் சர்வமதக் குழுவின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எம். ருமைஸ், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...