புத்தளத்தில் உள்ள சிறுவர்களுக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

Date:

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விழுக்கை, வத்தல்கண்டல் பிரதேசத்தில் உள்ள பல்லின சமூகத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு கடந்த 8 ஆம் திகதி பாடசாலைப் பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

பஹன மீடியா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெயக் அப்துல் முஜீப் சாலிஹ் அவர்களின் அனுசரணையுடன் கொழும்பைச் சேர்ந்த ஃபசல் ஆப்தீன் அவர்களால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை யோஹான் ஜெயராஜ், புத்தளம் சர்வமதக் குழுவின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எம். ருமைஸ், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...