புத்தளத்தில் உள்ள சிறுவர்களுக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

Date:

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விழுக்கை, வத்தல்கண்டல் பிரதேசத்தில் உள்ள பல்லின சமூகத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு கடந்த 8 ஆம் திகதி பாடசாலைப் பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

பஹன மீடியா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெயக் அப்துல் முஜீப் சாலிஹ் அவர்களின் அனுசரணையுடன் கொழும்பைச் சேர்ந்த ஃபசல் ஆப்தீன் அவர்களால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை யோஹான் ஜெயராஜ், புத்தளம் சர்வமதக் குழுவின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எம். ருமைஸ், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...