வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம்: கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

Date:

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை எதிர்வரும் நாட்களில் (28 ,29 மற்றும் மார்ச் 01 ) மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பயிற்சி அல்லது விளையாட்டு நிகழ்வுகள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து பாடசாலை நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு வழங்கியுள்ள புதிய வழிகாட்டல்கள் பின்வருமாறு,

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...