வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம்: கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

Date:

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை எதிர்வரும் நாட்களில் (28 ,29 மற்றும் மார்ச் 01 ) மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பயிற்சி அல்லது விளையாட்டு நிகழ்வுகள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து பாடசாலை நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு வழங்கியுள்ள புதிய வழிகாட்டல்கள் பின்வருமாறு,

Popular

More like this
Related

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...

LPL தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை...

ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை.

ஈரானுடனான அண்மைய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட்...

இன்று இலங்கை வரும் வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் ஜனாதிபதி To Lam இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்....