காசா விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை: இஸ்ரேல், சர்வதேச நீதிமன்றத்திற்கு வழங்கிய மறுப்பறிக்கை

Date:

கடந்த 5 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வருகின்ற மனித படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் மேற்கொண்டு வருகின்ற விசாரணை நடவடிக்கைககள் தொடர்பாக இஸ்ரேல் மறுப்பறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த அறிக்கையில்,

தாம் ஒரு போதும் காசாவில் சர்வதேச சட்டங்களை மீறவில்லை எனவும் காசாவில் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகள் ஒருபோதும் மனித படுகொலைகளாக கருதப்பட முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இங்கு மேற்கொள்ளப்படுகின்ற இரணுவ நடவடிக்கைகளில் சர்வதேச நீதிமன்றம்  தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனவும்  இறுமாப்புடன் தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...