சவூதி அரேபியாவில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள்!

Date:

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர்  பி.எம்.அம்சா அவர்களின் தலைமையில் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்பட்டு, மதத் தலைவர்களின் ஆசீர்வாதங்கள் இடம்பெற்றன.

தொடர்ந்தும்  இலங்கைக்கான சுதந்திர தின செய்திகளும் வாசிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் செய்த் சாலிஹ் ரிபாய் மௌலானா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றிய சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றினார். இந்தியாவிற்கு...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07)...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...