தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி!

Date:

தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கலாபூஷணம் தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் நாஸிக் மஜீத் (நளீமி) கவிமணி என்.நஜ்முல் ஹுஸைன், அஷ்ஷெய்க் இஸ்மத் அலி(நளீமி) புத்தளம் மரிக்கார் ஆகியோர் பங்குபற்றுவர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...