யுத்த சூழ்நிலையிலும் கூட புனித குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காசா மக்கள்: (வீடியோ)

Date:

ரமழான் மாதம் புனித அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். இம்மாதத்தில் உலகம் பூராகவும் முஸ்லிம்கள் குர்ஆனை அதிகமாக மனனம் செய்வதும், ஓதவும், படிக்கவும் அதிக முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

அந்தவகையில் யுத்த சூழ்நிலையிலும் கூட காசா மக்கள் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகான காட்சியை வீடியோவாக பதிவாக்கியுள்ளார்கள்.

இத்தகைய சூழ்நிலையிலும் கூட மார்க்க கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற இந்த மக்கள் எவ்வளவு உன்னதமானவர்கள்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...