இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

Date:

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் நேற்று (20) சான்றுரைப்படுத்தியதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

“சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தம்)” மற்றும் “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்களை சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, இந்த சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தம்) சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமாக நேற்று (20) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...