கரைத்தீவில் பள்ளிவாசலை திறந்து வைத்த பௌத்த, கிறிஸ்தவ மதத்தலைவர்கள்!

Date:

இலங்கையில் மத நல்லிணக்கத்துக்கு முன்மாதிரிமிக்க பிரதேசமாக திகழும் புத்தளம் மாவட்டம் கரைத்தீவில் முஸ்லிம்களுக்கான பள்ளிவாசலை பெளத்த பிக்குவும் கிறிஸ்தவ பாதிரியாரும் திறந்து வைத்தனர்.
இதனையடுத்து, புனித நோன்பு திறக்கும் நிகழ்வான இப்தாரிலும்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...