‘சமாதானத்திற்கு நீர்’ எனும் தொனிப்பொருளில் பல்கலைகழக மாணவர்களின் வரைதல் போட்டி!

Date:

உலக நீர் தினத்தை முன்னிட்டு நீரின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சுற்றாடல் குழுவினால் சமாதானத்திற்கு நீர் எனும் தொனிப்பொருளில் சுவரொட்டி வரைதல் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அமானா வங்கியின் அனுசரணையில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...