சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை மன்றத்தினால் புத்தளத்தில் உலர் உணவு விநியோகம்

Date:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை மன்றத்தினால்  அண்மையில் புத்தளம் நகர மண்டபத்தில் சுமார் 200 வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு கொழும்பு தலைமை காரியாலயத்தின் தலைவர் உட்பட சுமார் 18 உறுப்பினர்கள் வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.
மனித உரிமை மன்றத்தின் தலைவர் B.M முர்ஷிதீன் அவர்களும், பிரதி தலைவர் திரு இல்ஹாம் மரிக்கார் அவர்களும் விசேட உரையாற்றினர்.
இந்த திட்டம் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமானவர் இல்ஹாம் மரிக்கார் என தெரிவிக்கப்பட்டது.
மற்றும் அவருக்கு பொன்னாடையும் போற்றி கௌரவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த அமைப்பின் புத்தளம் கிளை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

இந் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்தாசை புரிந்த I – Soft Campus, CBS Foundation, Amazon Campus அகிய நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமை மன்றத்தினால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...