இரண்டு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலர், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சௌத் அவர்களினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் சவூதி அரேபியாவின் தூதுவர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களினால் நேற்று (27) கொழும்பில் விநியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது மேல் மாகாண முன்னாள் ஆளுநரான அசாத் சாலியும் கலந்து கொண்டார்.