நேரில் சென்று சவூதி ஈத்தம்பழங்களை விநியோகித்த தூதுவர்

Date:

இரண்டு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலர், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சௌத் அவர்களினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் சவூதி அரேபியாவின் தூதுவர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களினால் நேற்று (27) கொழும்பில் விநியோகிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மேல் மாகாண முன்னாள் ஆளுநரான அசாத் சாலியும் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான...

ஊடகவியலாளர் அசாம் அமீனை பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் அசாம் அமீனை, ஒப்பந்தம் காலம் நிறைவடைவதற்கு...

தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கிய ஈராக்

ஒரு பால் உறவுக்கு 10 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை சிறைத்...

புகைத்தலுக்காக 52 கோடியை செலவிடும் இலங்கை மக்கள்!

நாட்டில்  நாளொன்றுக்கு 52 கோடி ரூபாயை மக்கள் புகைப்பிடிப்பதற்கு செலவிடுவதாக மது...