பெண்களை மையப்படுத்தி இரு புதிய சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

Date:

 அரசாங்கத்தால் பெண்களின் உரிமைகள் மற்றும் பொருளாதார வலுவூட்டலை உறுதி செய்யும் இரண்டு புதிய சட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவித்தார்.

பெண்கள் அதிகாரமளிக்கும் சட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், பாலின சமத்துவ சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...