நேரில் சென்று சவூதி ஈத்தம்பழங்களை விநியோகித்த தூதுவர்

Date:

இரண்டு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலர், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சௌத் அவர்களினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் சவூதி அரேபியாவின் தூதுவர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களினால் நேற்று (27) கொழும்பில் விநியோகிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மேல் மாகாண முன்னாள் ஆளுநரான அசாத் சாலியும் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

இன்றைய நாணய மாற்றுவிகிதம்

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்...

சிலந்தி,தேள் மாதிரிகளை கடத்த முயன்ற அமெரிக்க அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது !

துருக்கி இஸ்தான்புல்லில் நூற்றுக்கணக்கான விஷ சிலந்திகள் மற்றும் தேள்களை நாட்டிலிருந்து கடத்த...

இம்முறை தனியாக இரண்டாவது நக்பாவை எதிர்கொள்கின்றோம்: பலஸ்தீன மக்கள் கருத்து

நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பலஸ்தீனியர்கள்  இம்முறை தனித்துவிடப்பட்டுள்ளதாகவும்...

இந்து – முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்: இந்திய பிரதமர் மோடி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டத்...