பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பில் அறிவிப்பு!

Date:

எரிபொருட்களின் விலைகள் குறைந்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஆட்டோ டீசல் விலை குறைக்கப்படாததே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

“இந்நாட்களில் ஆட்டோ டீசல்களின் தரத்தில் சிக்கல் உள்ளது. இது குறித்து சட்டப்பூர்வ பெட்ரோலிய நிறுவனத்திடம் தொடர்ந்து தெரிவித்தும் தரம் குறித்து எங்களுக்கு உறுதி அளிக்கப்படவில்லை. பேருந்துகள் தற்போது நட்டத்திலேயே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...