யுத்த சூழ்நிலையிலும் கூட புனித குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காசா மக்கள்: (வீடியோ)

Date:

ரமழான் மாதம் புனித அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். இம்மாதத்தில் உலகம் பூராகவும் முஸ்லிம்கள் குர்ஆனை அதிகமாக மனனம் செய்வதும், ஓதவும், படிக்கவும் அதிக முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

அந்தவகையில் யுத்த சூழ்நிலையிலும் கூட காசா மக்கள் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகான காட்சியை வீடியோவாக பதிவாக்கியுள்ளார்கள்.

இத்தகைய சூழ்நிலையிலும் கூட மார்க்க கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற இந்த மக்கள் எவ்வளவு உன்னதமானவர்கள்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...