இஸ்லாமிய அறிஞர் அல்லாமா அப்துல் மஜீத் ஸிந்தானி மறைந்தார்!

Date:

முஸ்லிம் உலகின் பிரபல சிந்தனையாளர் அல்லாமா அப்துல் மஜீத் பின் அஸீஸ் அல்-ஸிந்தானி அவர்கள் இன்று திங்கட்கிழமை (22) காலமானார்.

அல்குர்ஆனின் விஞ்ஞானம் தொடர்பான ஆய்வுத்துறையில் மிகப்பிரபலமான அறிஞராக கருதப்படுகின்ற இவர் அரசியல்வாதியாகவும் இஸ்லாமிய அழைப்பாளருமாக தனது வாழ்நாளை கழித்ததோடு, குறிப்பாக யெமன் நாட்டில் உள்நாட்டு யுத்தம் துவங்க முந்திய காலப் பகுதியில் உலகின் புகழ்பெற்ற “ஜாமியதுல் ஈமான் “என்ற பல்கலைக்கழகத்தை நிறுவிய நிறுவனராகவும் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருருக்கின்ற விஞ்ஞான புலமைகளுக்கான ஆய்வு மன்றத்தின் நிறுவனராகவும், யெமன் நாட்டினுடைய சமூக சீர்திருத்தத்திற்கான அரசியலமைப்பின் ஆலோசகர் குழுவின் உறுப்பினராகவும் செய்றபட்டு வந்தவர்.

அளப்பரிய சேவைகளை செய்து மறைந்த அவரை வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...