நீல நிற வீதிகளாக மாற்றப்படும் கட்டார் வீதிகள்

Date:

கட்டாரில் வீதிகளில் நீல நிறப் பூச்சு பூசப்பட்டு வருகின்றன. வீதிகள் கடுமையான நிறத்தில் இருக்கும் போது சூரிய வெப்பத்தை குவிப்பதால் கடுமையான நிறம் வெப்பத்தை உறிஞ்சுவதன் மூலம் அதிக வெப்பநிலை தோற்றுவிக்கின்றது.

இளம் நிறங்கள் வீதிகளில் இருந்து சூரிய ஒளியை பிரதிபலிப்பதன் மூலம் வீதிகளின் மேற்பரப்பின் வெப்பநிலையை குறைக்கிறது.

அத்துடன் நீல நிறப் பூச்சு  வாகனங்களின் டயர்களை பாதிக்காமல் நீண்டகாலம் அவற்றின் பயன்பாடு இருக்கும்.

கூடுதலாக, நீல நிறப்பூச்சு வீதிக்கு ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான வடிவத்தை வழங்குகின்றது.

கட்டார் எப்போதும் புதுமையான தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்து வரும்  நாடாகும். அந்தவகையில் வீதிகளில் கடுமையான வெப்பநிலையை குறைக்க கட்டார் அரசாங்கம் புதிய முறையொன்றை கையாண்டுள்ளது.

வீதிகளை கருப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக மாற்றத் தொடங்கிய உலகின் முதல் நாடு கத்தார் ஆகும்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...