பண்டிகை காலத்தை முன்னிட்டு பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Date:

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு 09 உணவுப் பொருட்களின் விலையை நேற்று (2) முதல் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 550 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாவினாலும், 320 ரூபாவாக இருந்த சின்ன வெங்காயம் 30 ரூபாவினாலும், 510 ரூபாவாக இருந்த கடலைப்பருப்பு கிலோ 16 ரூபாவினாலும், உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 16 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

935 ரூபாவாக இருந்த 400 கிராம் LSL பால் மா பாக்கெட் 10 ரூபாவாலும் 200 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா 8 ரூபாவினாலும், 43 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 195 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 3 ரூபாவினாலும், 595 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சோயா மிட் விலை 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...