ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானம் !

Date:

ஐக்கிய மக்கள் சக்தி  இந்த ஆண்டு இரண்டு மே தின பேரணிகளை நடத்த உள்ளது, ஒரு பேரணி கொழும்பிலும் மற்றொன்று நுவரெலியாவிலும் நடத்தப்பட உள்ளது.

பிரதான பேரணி கொழும்பி லும் மற்றைய பேரணி நுவரெலியாவிலும் நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

“நுவரெலியாவில் நடைபெறும் பேரணியை தமிழ் முற்போக்குக் கூட்டணி   ஏற்பாடு செய்ய உள்ளது, ஆனால் SJB தலைவர் இரண்டு பேரணிகளிலும் பங்கேற்பார்” என்று அத்தநாயக்க கூறியுள்ளார்.

கொழும்பு மேதின ஊர்வலம் குணசிங்கபுரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தொடரும் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று (15) முதல்...

நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் FOUR A’S ADVERTISING FESTIVAL

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising...