கென்யாவில் வரலாறு காணாத கனமழை: அணை உடைந்து 50 போ் உயிரிழப்பு

Date:

கென்யாவில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அணை ஒன்று உடைந்ததில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் நைரோபியில் இருந்து சுமார் 60 கிமீ (37 மைல்) தொலைவில் உள்ள மாய் மஹியுவுக்கு அருகிலுள்ள கிராமங்களில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சேற்றில் இருந்து மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கென்யாவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...