சகவாழ்வை பலப்படுத்திய மற்றொரு இரத்ததான முகாம்!

Date:

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டிருந்த இரத்தத் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கௌரவத்துக்குரிய மாதம்பாகம அஸ்ஸஜிதேரர் அவர்களின் தலைமையில் இயங்கும் தர்ம சக்தி நிறுவனமும்,கொள்ளுப்பிட்டி மஜ்ஸித் சம்மேளனமும் புத்தளம் நகர சபையுடன் இணைந்து சிறப்பான இரத்ததான முகாமை நேற்றைய தினம் புத்தளம் நகர சபை மண்டபத்தில் நடாத்தியது.

தர்மசக்தி நிறுவனத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ருமைஸ், கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் ரிஸான் மற்றும் சர்வசமய பிரமுகர்கள் உட்பட பிரதேசத்தின் சகவாழ்வு பணியில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள்இ இளைஞர்கள்என பல்வேறு தரப்பினரும் இம்முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

50 இற்கும் மேற்பட்டோர் இம்முகாமில் தமது இரத்தங்களை தானம் செய்து வைத்தியசாலையின் இரத்தத்தட்டுப்பாட்டை நீக்குவதற்காக பங்களிப்பு செய்தமையை குறித்து தர்ம சக்தியின் மாவட்ட அமைப்பாளர் திரு. ஏசி.எம். ருமைஸ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இதுவரை 103  காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழந்துள்ளன

2015 ஆம் ஆண்டு முதல்  இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம்  103  காட்டு...

அமானா வங்கியின் சித்தீக் அக்பர், AAFI இன் தலைவராக நியமனம்

அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக்...

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி!

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம்...

இன்று இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (09) கடும் மின்னல் தாக்கம் ஏற்படும்...