சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன இன்று(16) காலமானார்.
92 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
1931ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி பிறந்த ஏ.டி ஆரியரத்ன, இலங்கை அரசியலில் பல்வேறு திருப்பங்களுக்கு காரணமாக அமைந்தவராவார்.