நீல நிற வீதிகளாக மாற்றப்படும் கட்டார் வீதிகள்

Date:

கட்டாரில் வீதிகளில் நீல நிறப் பூச்சு பூசப்பட்டு வருகின்றன. வீதிகள் கடுமையான நிறத்தில் இருக்கும் போது சூரிய வெப்பத்தை குவிப்பதால் கடுமையான நிறம் வெப்பத்தை உறிஞ்சுவதன் மூலம் அதிக வெப்பநிலை தோற்றுவிக்கின்றது.

இளம் நிறங்கள் வீதிகளில் இருந்து சூரிய ஒளியை பிரதிபலிப்பதன் மூலம் வீதிகளின் மேற்பரப்பின் வெப்பநிலையை குறைக்கிறது.

அத்துடன் நீல நிறப் பூச்சு  வாகனங்களின் டயர்களை பாதிக்காமல் நீண்டகாலம் அவற்றின் பயன்பாடு இருக்கும்.

கூடுதலாக, நீல நிறப்பூச்சு வீதிக்கு ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான வடிவத்தை வழங்குகின்றது.

கட்டார் எப்போதும் புதுமையான தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்து வரும்  நாடாகும். அந்தவகையில் வீதிகளில் கடுமையான வெப்பநிலையை குறைக்க கட்டார் அரசாங்கம் புதிய முறையொன்றை கையாண்டுள்ளது.

வீதிகளை கருப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக மாற்றத் தொடங்கிய உலகின் முதல் நாடு கத்தார் ஆகும்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...