நீல நிற வீதிகளாக மாற்றப்படும் கட்டார் வீதிகள்

Date:

கட்டாரில் வீதிகளில் நீல நிறப் பூச்சு பூசப்பட்டு வருகின்றன. வீதிகள் கடுமையான நிறத்தில் இருக்கும் போது சூரிய வெப்பத்தை குவிப்பதால் கடுமையான நிறம் வெப்பத்தை உறிஞ்சுவதன் மூலம் அதிக வெப்பநிலை தோற்றுவிக்கின்றது.

இளம் நிறங்கள் வீதிகளில் இருந்து சூரிய ஒளியை பிரதிபலிப்பதன் மூலம் வீதிகளின் மேற்பரப்பின் வெப்பநிலையை குறைக்கிறது.

அத்துடன் நீல நிறப் பூச்சு  வாகனங்களின் டயர்களை பாதிக்காமல் நீண்டகாலம் அவற்றின் பயன்பாடு இருக்கும்.

கூடுதலாக, நீல நிறப்பூச்சு வீதிக்கு ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான வடிவத்தை வழங்குகின்றது.

கட்டார் எப்போதும் புதுமையான தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்து வரும்  நாடாகும். அந்தவகையில் வீதிகளில் கடுமையான வெப்பநிலையை குறைக்க கட்டார் அரசாங்கம் புதிய முறையொன்றை கையாண்டுள்ளது.

வீதிகளை கருப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக மாற்றத் தொடங்கிய உலகின் முதல் நாடு கத்தார் ஆகும்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...