புத்தளத்தில் நோன்புப் பெருநாளை சிறப்பிக்கும் முகமாக பாரம்பரிய விளையாட்டு விழா!

Date:

புத்தளம் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய விளையாட்டுக்களை உயிர்ப்பூட்டும் வகையில் நோன்புப் பெருநாள் விளையாட்டு விழாவை எதிர்வரும் மே மாதம் 03 ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 04 மணிமுதல் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது.

இவ்விளையாட்டு விழாவில் சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களான  பனீஸ் சாப்பிடல், பலூன் உடைத்தல், தண்ணீர் நிரப்புதல், தொப்பி மாற்றுதல்,   தேசிக்காய் கரண்டி, என்பவற்றுடன் சாக்கோட்டம், ஆள்தூக்கி ஓட்டம் என பல்வேறு பாரம்பரிய போட்டி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட உள்ளது

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...