கண்டி இராஜசிங்க மன்னரின் அரண்மனை மருத்துவ பரம்பரையைச் சேர்ந்த முகம்மது உடையார் ஆசிரியர் காலமானார்!

Date:

கண்டி இராசதானி இராஜசிங்க மன்னரின் அரண்மனை மருத்துவ பரம்பரையைச் சேர்ந்த முகம்மது உடையார் ஆசிரியர் 102ஆவது வயதில் காலமானார்.

முஸ்லிம்கள் இலங்கையின் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்து செயற்பட்ட பல வரலாற்று சம்பவங்கள் காணப்படுகின்றன.

மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆலோசகர்களாகவும் அரண்மனை வைத்தியர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் முஸ்லிம்கள் இருந்தார்கள் என்பது ஒரு சிறந்த வரலாறு.

அத்தகைய வரலாற்று பரம்பரைக்கு சொந்தமான கண்டியின் இராசதானியின் இரண்டாம் இராஜசிங்க மன்னரின் மருத்துவர்களின் பரம்பரையில் 5ஆம் வாரிசாக கருதப்படுகின்ற ஒருவரே ஷேக் முகம்மது உடையயார் ஆசிரியர் ஆவார்.

மாவனல்லை அரநாயக்க கெவிலிபிட்டியவை சேர்ந்த இவர் நேற்று காலமானார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...