பலஸ்தீனியர்களுக்கு சுதந்திரம் கோரி கொழும்பில் அமைதி இப்தார் வைபவம்!

Date:

சுதந்திர பலஸ்தீனத்திற்காக பிரார்த்தனை செய்யும் இப்தார் வைபவம் நேற்று (07) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

இந்த இப்தார் விழாவில் அனைத்து மத தலைவர்களும், மாற்று சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக பலஸ்தீனத்திலிருந்து இந்நாட்டிற்கு வந்த மக்களும் கலந்துகொண்டதுடன் பலஸ்தீன தூதுவரும் இணைந்து கொண்டார்.

அதேவேளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகளை துப்புரவு செய்யும் பணியாரளர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...