பலஸ்தீனியர்களுக்கு சுதந்திரம் கோரி கொழும்பில் அமைதி இப்தார் வைபவம்!

Date:

சுதந்திர பலஸ்தீனத்திற்காக பிரார்த்தனை செய்யும் இப்தார் வைபவம் நேற்று (07) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

இந்த இப்தார் விழாவில் அனைத்து மத தலைவர்களும், மாற்று சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக பலஸ்தீனத்திலிருந்து இந்நாட்டிற்கு வந்த மக்களும் கலந்துகொண்டதுடன் பலஸ்தீன தூதுவரும் இணைந்து கொண்டார்.

அதேவேளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகளை துப்புரவு செய்யும் பணியாரளர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...