கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் நிகழ்வு!

Date:

கம்பஹா மாவட்டத்திலுள்ள மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் வகையில் இன்று (23)  வத்தளை ஹுனுப்பிட்டிய Heaven’s Gate Banquet Hall இல் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் துணைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜே.அப்துல் காலிக் அவர்களும் சிறப்பு பேச்சாளராக ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வர் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் விசேட விருந்தினர்களாக அஷ்ஷெய்க் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதில் தலைவர் ஏ.எல்.எம். ரிழா, நீதவான் எம்.டி. முகமது லஃபர் (Judge of the Court of Appeal of the Democratic Socialist Republic of Sri Lanka) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...