கொழும்பு விமான கண்காட்சி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு!

Date:

கொழும்பு விமான கண்காட்சி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி (CADE 2024) மே 29 முதல் ஜூன் 2 வரை காலி முகத்திடல் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெறவிருந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை (SLAF) தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட CADE, சர்வதேச பங்காளிகள் மற்றும் பாதுகாப்பு துறை பங்குதாரர்கள் மற்றும் வெளிநாட்டு விமானப்படைகளின் பல கோரிக்கைகளின் காரணமாக, அவர்களின் பங்கேற்பிற்கான அதிக வாய்ப்புகளுக்கு இடமளிப்பதற்கும் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்குவதற்கும் மீண்டும் திட்டமிடப்பட்டது.

இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த நிகழ்வு 2025 பெப்ரவரி 26 முதல் மார்ச் 02 வரை நடைபெறும் என விமானப்படை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...