சாதாரண தர பரீட்சை: பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அறிவித்தல்

Date:

அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்/ நம்பிக்கை பொறுப்பாளர்கள்
ஜும்மாவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளல் சம்பந்தமாக முஸ்லிம் சமய  அலுவல்கள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சை 06.05.2024 – 15.05.2024 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தினங்களிலும் ஜும்மா தொழுகைக்கு பின்னரும் பரீட்சைகள் நடைபெற உள்ளதால் ஜும்மா பிரசங்க நேரத்தை கட்டாயமாக சுருக்கி பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் Z.A.M பைசல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...