புத்தளம் சர்வமதத் தலைவர்களால் பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

Date:

இவ்வருட சிங்கள, தமிழ், முஸ்லிம் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களால் புத்தளம் அலோகா பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு இன்று உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதேநேரம் சிறுவர்களுக்கு தேவையான ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இல்லத்தில் உள்ள 75 சிறுமிகளுக்கும், புத்தளம் சர்வமதக் குழு உறுப்பினர்களான புத்தியகம சந்தரதன தேரர், அருட்தந்தை யோஹான் ஜெயராஜ், முஸம்மில் ஹாஜியார் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள்….!

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...