புத்தளம் சர்வமதத் தலைவர்களால் பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

Date:

இவ்வருட சிங்கள, தமிழ், முஸ்லிம் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களால் புத்தளம் அலோகா பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு இன்று உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதேநேரம் சிறுவர்களுக்கு தேவையான ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இல்லத்தில் உள்ள 75 சிறுமிகளுக்கும், புத்தளம் சர்வமதக் குழு உறுப்பினர்களான புத்தியகம சந்தரதன தேரர், அருட்தந்தை யோஹான் ஜெயராஜ், முஸம்மில் ஹாஜியார் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள்….!

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...