AI தொழில் நுட்பத்தின் மூலம் தமிழில் செய்தி: முதற்தடவையாக வரலாற்று சாதனை

Date:

இலங்கை அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான ரூபவாகினியில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) பயன்படுத்தி, தமிழில் செய்தித்தொகுப்பை செய்வதற்கான செயல்முறை மே 10ஆம் திகதி செயற்படுத்தப்பட்டது.

ரூபவாஹினியின் தொலைக்காட்சி தொகுப்பாளர்களான சி.பி.எம். சியாம் மற்றும் தீபதர்ஷனி ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தியே இந்த செய்தி ஒளிபரப்பாகியுள்ளது.

அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர், கலாநிதி பிரசாத் சமரசிங்கவின் வழிகாட்டலில் செய்திப் பணிப்பாளர் இந்திக மாரசிங்கவின் அறிவுறுத்தல்களுக்மைய காமினி பண்டார மெனிக்திவெலவின் தயாரிப்பில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...